Saturday, January 13, 2024

வராஹ ஸ்லோகம்

 கொடிய நோய்கள் தீர ஸ்ரீ வராஹ மந்திரம் : --

 ஸுத்தஸ்படிக ஸங்காஸம் பூர்ண சந்த்ர நிபானநம் கடிந்யஸ்த கரத்வந்த்வம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம் தயாநிதிம் தயாஹீநம் ஜீவாநாமார்த்திஹம் விபும் தைத்யாந்தகம் கதாபாணிம் ஸ்ரீமுஷ்ணேஸம் நமாம்யஹம் ... !!!

- வராஹ ஸ்லோகம்

சுத்த ஸ்படிகம் போல் நிர்மலமானவரே, பூர்ண சந்திரனை ஒத்தவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம். திருக்கரங்களில் சக்கரம், கதையேந்தி அருள்பவரே, கருணையே வடிவானவரே, ஜீவன்களைக் காப்பவரே, ஸ்ரீமுஷ்ணத்தில் திருவருட்பாலிப்பவரே, வராஹ மூர்த்தியே நமஸ்காரம்.

இம்மந்திரத்தை 21 முறை ஜெபித்து வர கொடிய நோய்கள் விலகும் .

ஸ்ரீமுஷ்ணம் வராஹபெருமாள் திருவடிகளே சரணம் 🙏

No comments:

Post a Comment