கார்ய சித்தி மந்திரம்
****
ஶ்ரீ அகத்தியர் பெருமான் அருளிய.. தடைகளை நீக்கும் முருக பெருமானின்.. அபூர்வ சிங் சிங் மந்திரம். கார்ய சித்தி மந்திரமாக...
ஓம் சிங் சிங் சங் சங்,
சாம்பவி புத்ராய நம,
நம வா... வா...., ஸ்வாஹா...
இந்த மந்திரம் அகத்தியர் தீக்ஷா விதி நூலில் அகத்தியர் அருளியது. வாழ்க்கையில் இருக்கின்ற எப்பேர்ப்பட்ட தடைகளையும் உடைத்தெறிந்து , பக்தியுடன் ஜெபிப்பவர்களுக்கு நினைத்த காரியங்களை உடனடியாக நிகழ்த்தும் அற்புத சக்தி வாய்ந்த மந்திரம் இது.
No comments:
Post a Comment