ஒரு வரியில் இயற்கை மருத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம்!!!
💞💘💞
01. வரட்டு இருமலுக்கு சிறந்தது திராட்சை.!
02. முதுகுத்தண்டு வலிக்கு பாப்பாளிப்பழம் சாப்பிடு!
03. இரத்த அழுத்தம் குறைய எலுமிச்சை!
04. மூளைக்கு வலியூட்ட வல்லாரை!
05. காது மந்தம் போக்கும் தூதுவளை!
06. மூத்திரக்கடுப்பு மாற்ற பசலைக் கீரை!
07. பித்த மயக்கம் தீர புளியாரை!
08. உடற் சூடு அகல முருங்கைக் கீரை!
09. நீரிழிவு நோய்க்கு துளசி இலை!
10. இரத்தத்தை சுத்திகரிக்க வெள்ளைப்பூடு!
11. கண் பார்வை அதிகரிக்க கரட், புதினா, ஏலக்காய்!
12. கடுமையான ஜலதோசத்திற்கு தேனும் எலுமிச்சையும்!
13. வாழ்நாளை நீடிக்க நெல்லிக்கனி!
14. சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வெந்தயம்!
15. கொழுப்புச் சத்தை மிளகு குறைக்கும்!
16. இளைத்த உடல் பெருக்க மிளகு!
17. பொடுகைப் போக்க தயிரில் குளி!
18. மூலநோய்க்கு கருணைக்கிழங்கு!
19. இதயப் பலவீனம் போக்க மாதுளை!
20. வெள்ளை வெட்டை தீர அன்னாசி!
21. காதுவலி தீர எலுமிச்சம் சாறு நாலு துளி காதில் விடுக!
22. பீனீசம் தலைவலி நீங்க மிளகுப் பொடியுடன் வெல்லம் சேர்த்து உண்!
23. பொன்னாங்காணி உண்டால் நோய் தணிந்து உடல் தேறும்!
24. வாழைத்தண்டு சிறு நீரகக்கற்களை கரைக்கும்!
25. மலத்தை இளக்கும் ரோஜா இதழ்கள்!
26. மாதுளம் பிஞ்சு பேதியை நிறுத்தும்!
27. கருப்பை நோய்க்கு வாழைப்பூ!
28. ஜீரண சக்தியை அதிகரிக்கும் மிளகும் இஞ்சியும்!
29. மூளைக்கு வலுவூட்டுவது பேரிச்சம்பழம் பாதாம் பருப்பு!
30. மருதோன்றி வேர்ப்பட்டையை அரைத்துக்கட்ட கால் ஆணி குணமாகும்.!
சிறுநீர் அடிக்கடி வருவதை தடுக்க - ஆயுர்வேத மருத்துவம்
இளமை பருவத்தில் வறட்சி, குளிர்ச்சி போன்றவை இயற்கையாகவே மனித உடலில் ஏற்படுகின்றன. இவ்வகைக் குணங்களால் குடல் மற்றும் உள்உறுப்புகளில் நெய்ப்புத் தன்மை குறைந்து அவற்றின் செயல்திறனில் தொய்வு ஏற்படுகிறது. இந்தத் தொய்வினால் உறுப்புகள் கெட்டித்துப் போகின்றன.நெய்ப்புத் தன்மை குறையாமலும், உறுப்புகள் சுறுசுறுப்புடன் என்றும் செயல்பட எண்ணெய்க் குளியலும், சிறிய அளவில் நெய்யை உருக்கி சாதத்துடன் சாப்பிடுவதும் சிறந்தது.
நீங்கள் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் மேலிருந்து கீழாக விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து வெதுவெதுப்பாகத் தடவி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊறி வெந்நீரில் குளிக்கவும். இவ்வாறு செய்வதால் குடலில் வாயுவின் ஓட்டம் சீராகி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு நீங்கி விடும்.
பிராஸ்டேட் கிளாண்ட் மறுபடியும் சாதாரண நிலைக்கு வர சுகுமார கிருதம் எனும் நெய்யை ஒரு ஸ்பூன் அளவில் உருக்கி காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காரம், கசப்பு, துவர்ப்பு சுவை கொண்ட உணவு வகைகள் வாயுவின் சீற்றத்தை அதிகப்படுத்தும். அவற்றைத் தவிர்த்து வாதத்தைக் குறைக்கும் இனிப்பு, புளிப்பு சிறந்தவை. உப்பைச் சிறிய அளவில் சேர்க்கலாம். எந்த உணவையும் மறு முறை சூடாக்கிச் சாப்பிடக் கூடாது.
சிறுநீர் அடிக்கடி வருவதை தடுக்க - ஆயுர்வேத மருத்துவம்
இளமை பருவத்தில் வறட்சி, குளிர்ச்சி போன்றவை இயற்கையாகவே மனித உடலில் ஏற்படுகின்றன. இவ்வகைக் குணங்களால் குடல் மற்றும் உள்உறுப்புகளில் நெய்ப்புத் தன்மை குறைந்து அவற்றின் செயல்திறனில் தொய்வு ஏற்படுகிறது. இந்தத் தொய்வினால் உறுப்புகள் கெட்டித்துப் போகின்றன.நெய்ப்புத் தன்மை குறையாமலும், உறுப்புகள் சுறுசுறுப்புடன் என்றும் செயல்பட எண்ணெய்க் குளியலும், சிறிய அளவில் நெய்யை உருக்கி சாதத்துடன் சாப்பிடுவதும் சிறந்தது.
நீங்கள் தொப்புளுக்குக் கீழ் வயிற்றுப் பகுதியில் மேலிருந்து கீழாக விளக்கெண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் கலந்து வெதுவெதுப்பாகத் தடவி அரை மணி நேரம் முதல் 1 மணி நேரம் வரை ஊறி வெந்நீரில் குளிக்கவும். இவ்வாறு செய்வதால் குடலில் வாயுவின் ஓட்டம் சீராகி அடிக்கடி சிறுநீர் கழிக்கும் தொந்தரவு நீங்கி விடும்.
பிராஸ்டேட் கிளாண்ட் மறுபடியும் சாதாரண நிலைக்கு வர சுகுமார கிருதம் எனும் நெய்யை ஒரு ஸ்பூன் அளவில் உருக்கி காலை, மாலை 6 மணிக்கு வெறும் வயிற்றில் சாப்பிடவும். காரம், கசப்பு, துவர்ப்பு சுவை கொண்ட உணவு வகைகள் வாயுவின் சீற்றத்தை அதிகப்படுத்தும். அவற்றைத் தவிர்த்து வாதத்தைக் குறைக்கும் இனிப்பு, புளிப்பு சிறந்தவை. உப்பைச் சிறிய அளவில் சேர்க்கலாம். எந்த உணவையும் மறு முறை சூடாக்கிச் சாப்பிடக் கூடாது.
No comments:
Post a Comment